Friday 2 August 2013

பாரதி

பாரதி,
அன்று உன்னை மட்டுமா
கிறுக்கன் என்றார்கள்?
இன்று என்னையும்
அல்லவா சொல்கிறார்கள்
உன் கவியைப் பற்றி
பாடும்பொழுதெல்லாம்..!

                                                  - தமிழ்ஹாசன்.
*



No comments:

Post a Comment