பாரதி,
அன்று உன்னை மட்டுமா
கிறுக்கன் என்றார்கள்?
இன்று என்னையும்
அல்லவா சொல்கிறார்கள்
உன் கவியைப் பற்றி
பாடும்பொழுதெல்லாம்..!
- தமிழ்ஹாசன்.
*
அன்று உன்னை மட்டுமா
கிறுக்கன் என்றார்கள்?
இன்று என்னையும்
அல்லவா சொல்கிறார்கள்
உன் கவியைப் பற்றி
பாடும்பொழுதெல்லாம்..!
- தமிழ்ஹாசன்.
*
No comments:
Post a Comment