அந்தி சாயும் நேரமடி..
ஆள் அரவம் இல்லையடி..
உன் வரவை எண்ணி எண்ணி
உயிர் கொஞ்சம் நோகுதடி..
என் தனிமை நீ அறிய
வெண்ணிலாவும் தேடுதடி...
வீதியிலே நீ இருந்தா
சேதி உன்ன சேருமடி..
காத்திருக்க கஷ்டமில்ல
காதலோட நீ கூட வந்தா.....!
- ரா. கார்த்திக்
ஆள் அரவம் இல்லையடி..
உன் வரவை எண்ணி எண்ணி
உயிர் கொஞ்சம் நோகுதடி..
என் தனிமை நீ அறிய
வெண்ணிலாவும் தேடுதடி...
வீதியிலே நீ இருந்தா
சேதி உன்ன சேருமடி..
காத்திருக்க கஷ்டமில்ல
காதலோட நீ கூட வந்தா.....!
- ரா. கார்த்திக்
No comments:
Post a Comment